Page 9 of 62
”அது ஒண்ணுமில்லை வெறும் சர்க்கரைதான்”
”சர்க்கரையை எதுக்காக பொட்டலம் கட்டி வைச்சிருக்கனும், ஏதோ விசயம் இருக்கு அதை கொடு சித்தி” என கோபமாக அவளிடம் இருந்து பறிக்க முயன்றான், அவளோ அவனை தடுக்க அவனோ விடுவதாக இல்லை இதற்காக அவளின் கையை வேறு பிடித்து இழுத்து முறுக்கி எப்படியோ பொட்டலத்தை வாங்கிக் கொண்டவன் அவளிடம் அதைக் காட்ட அவளோ பயந்தாள்
”அதைக்
...
This story is now available on Chillzee KiMo.
...
”சத்தியமா தெரியாது மலரு. அவங்க சொன்னதை நான் பெரியவர்கிட்ட கூட சொல்லலை வீட்ல இருந்த சாமான்கள் எல்லாம் மூட்டை கட்டி வைச்சிருந்த மாதிரி தெரிஞ்சது, எங்கயோ கிளம்ப திட்டம் போட்டிருக்காங்க”