(Reading time: 74 - 148 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

  

”எனக்கெப்படி தெரியும்”

  

”ஆமா எதுக்காக என் வீட்டுக்குப் நீ போய் வந்த”

  

“உங்க வீட்ல இருக்கற வேலையாட்களுக்கு சும்மாவே சம்பளம் தர எனக்குப் பிடிக்கலை, காலி வீட்ல உட்கார்ந்துக்கிட்டு இருந்தாங்க உங்கப்பா அம்மாவை ஊரைவிட்டே ஒதுக்கிட்டாங்களே இனி எங்க அவங்க வரப்போறாங்க, சும்மா கிடக்கற வீட்டை பார்த்துக்க எதுக்கு 10 பேர் அதுக்கு என் தோப்பு

...
This story is now available on Chillzee KiMo.
...

க அவள் உடனே பொட்டலத்தை மறைத்து

  

”சே சே இல்லையே” என பேச தடுமாற அவனோ

  

”பின்ன என்ன அது, எதுக்காக அதை மறைக்கறீங்க அதைக் கொடு” என கேட்க அவளோ தயங்கினாள்

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.