(Reading time: 74 - 148 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”மலரோட அப்பா அம்மாவை பார்த்து பேசி பழைய மாதிரி அவங்க மனசுல பகையை விதைக்கலாம்னு நான் போனேன் ஆனா, அங்க போன பின்னாடி பார்த்தா அவங்க இருந்த வீடே எரிஞ்சிக்கிடக்கு” என அதிர்ச்சியுடன் சொல்ல மலரோ அதிர்ந்தாள். மெய்யப்பனோ நடிக்கலானான்

  

”என்ன சொல்ற அஞ்சப்பா கனவு கண்டியா என்ன” என அதிர்ச்சியாக கேட்பது போல் கேட்க

  

”நிசமாதான் சொல்றேன் பார்த்த உடனே எனக்

...
This story is now available on Chillzee KiMo.
...

னே பெரியவர் அவங்களை தேடிப் போயிருப்பாரு, நீ வேறய்யா இதுக்கு பெரியவர் குடும்பம் காரணமில்லை”

  

”வேற யார்யா இதை செய்திருப்பாங்க“ என மெய்யப்பன் கவலையாக கேட்க அதற்கு மலரோ

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.