(Reading time: 59 - 117 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 07 - சசிரேகா

சின்னப்பனோ மிகவும் பதட்டத்தில் இருந்தான். அவனால் பைக்கை கூட ஓட்ட இயலவில்லை. கத்தி வேறு கையில் வைத்துக் கொண்டு அது வேற ரத்தம் சொட்ட சொட்ட இருக்க அந்த நிலைமையிலேயே அவன் பயணப்பட வழியில் பார்த்தவர்கள் அதிர்ந்தார்கள்.

மலர்கொடியோ அவசரமாக சண்முகவேலனை காணச் சென்றாள். சண்முகவேலனோ அந்நேரம் நிலத்திற்குச் செல்ல எண்ணி காரில் சென்றுக் கொண்டிருக்க குறுக்கு வழியில் வண்டியை தடுத்து நிறுத்தினாள் மலர்கொடி.

மிகவும் பதட்டமாக இருந்தாள். மலர்கொடியை பல நாட்கள் கழித்து பார்க்கவும் அவருக்கு வியப்பாக இருந்தது, அதிலும் அவள் பதட்டமாக ஓடிவந்து தனது வண்டியை மறித்து நிற்பதற்கு காரணமென்ன என அவரு

...
This story is now available on Chillzee KiMo.
...

ொல்ல சண்முகவேலனுக்கு திக்கென்றது,

ஏன் மலர் இவ்வாறு பேசி வைக்கிறாள், உயிர் பிச்சை கேட்கும் அளவுக்கு சின்னப்பன் என்ன செய்துவிட்டான். ஒருவேளை சுந்தரனின் உயிருக்கு மீண்டும் ஆபத்து வந்ததா என

3 comments

  • கதை செம காமெடியான சீன். நிகழ்ச்சிகளில் ஒரு ஜோக்கர் நடிக்கலாம் நிகழ்ச்சியில் எல்லாரும் ஜோக்கரா இருந்தால் எப்படி. இது ஒரு ஊரு இதை ஆள சண்டை வேறயா :lol:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.