(Reading time: 59 - 117 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

மெய்யப்பன்தான்னு நினைக்கறாங்க போல”

”சரி அதனால இப்ப என்ன நடந்துச்சி”

”ஒண்ணுமில்லை சின்னப்பன் இருக்கானே அவனுக்கு உன் மேல விருப்பம் இருக்கு போல”

”அப்படியா எனக்கு தெரியாதே” என ஆர்வமாக சொல்ல அதற்கு மலரோ

”உன் மேல இருந்த ஆசையால வேற யாரும் உன்னை கல்யாணம் செய்துக்க கூடாதுன்னு நினைச்சி சுந்தரன்கிட்ட பேச போயிருக்கான் சின்னப்பன்”

“அண்ணனா ஆமா அண்

...
This story is now available on Chillzee KiMo.
...

பி தேம்பி அழுதுக் கொண்டு இருந்தான்.

அவனுக்கு கணக்குப்பிள்ளை சமாதானம் சொல்லி்க் கொண்டிருக்க இன்னும் அவன் கையில் இருந்த கத்தியை வாங்கியபாடில்லை, அவனது உடையிலும் ஆங்காங்கு ரத்த திட்டுக்கள்

3 comments

  • கதை செம காமெடியான சீன். நிகழ்ச்சிகளில் ஒரு ஜோக்கர் நடிக்கலாம் நிகழ்ச்சியில் எல்லாரும் ஜோக்கரா இருந்தால் எப்படி. இது ஒரு ஊரு இதை ஆள சண்டை வேறயா :lol:

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.