(Reading time: 59 - 117 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

உறைந்திருந்தது. அந்நேரம் உள்ளே வந்த வள்ளியோ நடப்பதைக் கண்டு விக்கித்துப் போனாள். மலர் சொன்னது உண்மையோ என நினைத்தாள்.

சின்னப்பனோ

”சுந்தரனுக்கு என்னாச்சின்னு தெரியலையே” என புலம்ப கணக்குபிள்ளையோ

”சின்னய்யா வருந்தாதீங்க ஒண்ணும் ஆயிருக்காது“

”நீங்க போய் பார்த்துட்டு வாங்க”

”சரிங்கய்யா நான் போய் பார்த்துட்டு வரேன், அதுக்காக நீங்க இப்படியே

...
This story is now available on Chillzee KiMo.
...

அங்கு சின்னப்பனோ துடித்துப் போயிருந்தான்

”ஐயோ போச்சே என் வாழ்க்கைப் போச்சே” என அழுதுக் கொண்டிருக்க அவனை சமாதானம் செய்ய கணக்குப்பிள்ளை முயல மலர்கொடியோ சிரித்தபடியே அங்கிருந்து அன்ன நடை

3 comments

  • கதை செம காமெடியான சீன். நிகழ்ச்சிகளில் ஒரு ஜோக்கர் நடிக்கலாம் நிகழ்ச்சியில் எல்லாரும் ஜோக்கரா இருந்தால் எப்படி. இது ஒரு ஊரு இதை ஆள சண்டை வேறயா :lol:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.