(Reading time: 59 - 117 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

செய்வோம் என நினைத்தவள்

”வள்ளி” என அழைக்க வள்ளியோ உடனே திரும்பினாள், அவளுடன் சக தோழிகளும் இருக்கவே

”இங்க பாரு யார்ன்னு நம்ம மலரு” என ஒரு தோழி சொல்ல இன்னொருத்தியோ

”ஆமாம் மலருதான் ஆனா ஏன் இவ்ளோ பதட்டமா இருக்கா அழுத மாதிரி இருக்காளே“

”பாவம் அவளுக்கு என்ன பிரச்சனையோ” என ஒருத்தி சொல்ல வள்ளியை தனியாக கையாட்டி அழைத்தாள் மலர், வள்ளியும் தன் தோழிகளிடம

...
This story is now available on Chillzee KiMo.
...

”ஆமாம்”

“ஆனா ஏன் அப்படி மாமா சொல்லனும்”

”தெரியலையே ஒருவேளை உன் தாத்தாவுக்கு மெய்யப்பன் குடும்பத்தை பிடிக்கலை போல ஏற்கனவே உன் மூத்த அண்ணனுக்கு தாக்குதல் நடந்ததே அதுக்கு காரணம்

3 comments

  • கதை செம காமெடியான சீன். நிகழ்ச்சிகளில் ஒரு ஜோக்கர் நடிக்கலாம் நிகழ்ச்சியில் எல்லாரும் ஜோக்கரா இருந்தால் எப்படி. இது ஒரு ஊரு இதை ஆள சண்டை வேறயா :lol:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.