Page 3 of 35
”சரி சுந்தரனை சின்னப்பன் எந்த இடத்தில தாக்கினான்” என கேட்க மலரோ
”என்னய்யா இதை போய் கேட்கறீங்க“
”இல்லைம்மா அவனோட காயத்தை பத்தி தெரிஞ்சிக்கிட்டாதானே நான் நிம்மதியா இருப்பேன், அதுக்கு கேட்டேன்“
”ஓ அதுவா அது முதுகுல குத்திட்டானுங்க, இப்படி நண்பனுக்கு துரோகம் இழைச்சிட்டானே” என வருந்த அவர் உடனே புரிந்துக் கொண்டார்
”நம்ம ஊர் பயலுக்கு முதுகுல குத்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
டார். அவர் சென்றதும் வில்லங்கமாகச் சிரித்த மலர்கொடி உடனே மெய்யப்பன் வீட்டை நோக்கி குறுக்கு வழியில் ஓடினாள்.
இன்னும் சின்னப்பன் வீட்டிற்கு வரவில்லை, அவனுக்கு பயத்தில் வழி மறந்துவிட்டான்,