Page 6 of 33
முடிஞ்சிடுமா என்ன” என சொல்ல அவனோ ஒரு நொடிதான் யோசித்தான்
”ஓ அப்ப எங்க நிலத்தில இருந்த பாம்பு புத்துக்களை எடுத்ததுக்கும், இப்ப நீங்க சொல்றதுக்கும் சம்பந்தம் இருக்குங்களா”
”இருக்க போய்தானே பெரியவரு அந்தப் புத்துக்களை எடுத்தாரு”
”எனக்கு தகவல் தெரியும், அப்பவே யோசிச்சேன் பெரியவரு எதுக்காக இப்படி செய்யனும்னு, சொல்லிவிட்டிருந்தா நானே செய்திருப்பேனே ஆனா, ஒ
...
This story is now available on Chillzee KiMo.
...
என்னடா அவளை வேணாம்னு சொல்றதுக்கு, நான்தான் முடிவு எடுப்பேன், யாருக்கு தரனும், யாருக்கு தரக்கூடாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்”
”என் அப்பாவும் அந்த மலரும் செய்த தப்பை நான் சரியாக்கிறேன்”