(Reading time: 56 - 112 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

சண்முகவேலன் எப்படி இந்த ஊரை ஆளும் ராஜாவோ அவரைப் போலவே அவர் மனைவி இந்த ஊருக்கே ராணியல்லவா, அதனால் தெய்வானையின் பேச்சு கூட பல இடங்களில் செல்லுபடியாகும், அந்தளவுக்கு செல்வாக்கு நிறைந்தவர். அதிலும் பெரியவரையே அவர் தன் பேச்சை கேட்கும் படி செய்வார் என்பது ஊருக்கே தெரியும் என்பதால் பெரியவருக்கு கொடுக்கும் அதே மதிப்பு மரியாதையை தெய்வானைக்கும் ஊர்க்காரர்கள் தந்தார்கள், இதில் சின்னப

...
This story is now available on Chillzee KiMo.
...

”என் அப்பா ஏதாவது தப்பு செய்தாரா சொல்லுங்க, நிஜமாவே எனக்கு எதுவும் தெரியாது, நான் எப்பவோ அவரை விட்டுட்டு தனியா வந்துட்டேன், வீட்டுக்கு கூட நான் போறதில்லை, இங்கயே தோப்பு வீட்ல தங்கிக்கறேன்”

3 comments

  • தங்கள் விருப்பப்படி வாழாமல் ஊரின் கௌரவத்துக்காக வாழும் முட்டாள்களின் குடும்ப கதை. இதுல இவங்களுக்கு காதல் romance வேற. சுந்தரன் சுந்தரி மட்டுமே சூப்பர்.
  • wow nice & cute epi sasi.i teresting aaga poguthu kathai. :-) very eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.