Page 4 of 33
மறுநொடியே அங்கு மாந்தோப்பில் கிளைகளை வெட்ட வைத்திருந்த அருவா ஒன்றை கையில் எடுத்து பாட்டியைப் பார்த்தபடியே தன் கழுத்தில் வைத்து வெட்டும் அளவுக்கு கையை உயர்த்திப் பிடித்து ஒரே வேகத்தில் கொண்டு வந்தான். ஆனால் கழுத்துக்குப் பதிலாக ஏதோ கிளையில் அவனது அருவா சிக்கிக் கொள்ள என்னவென பார்த்தான்.
பாட்டி தெய்வானைதான் கிளையை வைத்து அவனது கழுத்தில் வெட்டு விழாமல் பார்த்துக் கொண
...
This story is now available on Chillzee KiMo.
...
தோழனால்ல பார்த்தேன், இப்பதான் நீ மாறிட்டியே ஏதாவது வித்தியாசம் தெரியுதான்னு பார்க்கிறேன்”
”தெரியுதுங்களா”
”ம் நல்லாவே தெரியுது, உன் அப்பன் நிழல் படாம நீ சுத்த பத்தமாதான் இருக்க”