Page 14 of 33
உல்லாசமாக வண்டிக்குள் ஏறிக் கொண்டாள். அவளுக்கு சுந்தரனின் முகமே மனதுக்குள் வந்து வந்து சென்றது. இதில் சுந்தரனுக்கும் அதே நிலைமைதான், அசுர வேகத்தில் வண்டியை ஓட்டியவனைக் கண்ட சண்முகவேலனின் வண்டி டிரைவர்
”சின்னய்யா அவசரமா வண்டியை ஓட்டறாருங்களே ஐயா ஏதாவது பிரச்சனையா” என கேட்க அதற்கு சண்முகவேலன் பதில் சொல்லவில்லை ஆனாலும், பலமாக யோசிக்கலானார். அவருக்கு முன் சுந்தரன் நிலத
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”பாட்டிக்கிட்ட“
”அப்ப பாட்டி எங்க”
“அவங்க வெளிய போயிருக்காங்க”
”எங்க போயிருக்கா”
”அது தெரியலை தாத்தா”
”தெரியலை, உனக்குத் தெரியாம ஏதாவது இருக்குமோ”