Chillzee Classics - புயலுக்குப் பின்... - 14 - பிந்து வினோத்
பொழுது நன்றாக விடிந்த உடன் சாந்தி அன்றைய நாளைப் பற்றி யோசித்தாள்.
அவள் தொடர்ந்து மருத்துவமனையிலேயே இருப்பது தான் சரி என்று தோன்றியது.
எனவே அருணாவை வீட்டிற்கு சென்று சிறிது நேரம் ஒய்வு எடுத்து விட்டு அலுவலகம் செல்லுமாறு கூறினாள்.
பிரசன்னா சொன்ன விஷயம் சாந்தி மனதில் நெருடிக் கொண்டே இருந்தது. அதனால் அலுவலகத்தில் ஏதேனும் அவசரம் என்றால் தன்னை தொடர்பு கொள்ளுமாறும் அருணாவிடம் கூறினாள்.
அருணா கிளம்பி சென்ற பிறகு சாந்தி கற்பகத்துடன் போனில் பேசினாள். கவிதாவை பள்ளியில் விட்டு விட்டு அவர்களின் கார் திரும்பிய பி
...
This story is now available on Chillzee KiMo.
...
திரும்பி விட்டதை அவன் கண்மணிகள் அசைவதை கொண்டு தான் அறிய முடிந்தது. அவனின் தலையிலும் முகத்திலும் அடி பட்டிருந்ததால், முகத்தின் பெரும் பகுதி கட்டுக்களில் மறைந்திருந்தது.