Page 2 of 8
அரவிந்தை அந்த நிலையில் கண்ட இரண்டு பெண்களின் கண்களும் கலங்கியது.
அரவிந்தின் முன் கண் கலங்க கூடாது என மனதில் பலமுறை முடிவு செய்திருந்த போதும் அவனை அந்த நிலையில் பார்த்து சாந்தியால் சாதாரணமாக இருப்பதாக காட்டி கொள்ள முடியவில்லை.
அரவிந்தின் கண்களில் எதையோ உணர்ந்தவளாய் அவன் அருகில் சென்று அவன் கைகளை பற்றினாள் சாந்தி. மிக மிக மெதுவாக தன்னை ப
...
This story is now available on Chillzee KiMo.
...
னகைத்து விட்டு,
"நீங்களும் கொஞ்சமாவது ரெஸ்ட் எடுங்க... உங்க கணவருக்கு அபாயம் எதுவும் இல்லை... டாக்டர் ஷிவா இன்னும் கொஞ்ச நேரத்துல வருவார்..." என்றாள்.