Page 8 of 8
ஏனோ அவளுக்கு இது சுந்தர் சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்கும் என்று தோன்றியது.
மனதை அலை பாய விடாமல் அருணா வந்து சொல்லும் வரை பொறுத்திருப்பது என முடிவு செய்தவளாய் மனதை வேறு விஷயங்களில் செலுத்த முயன்றாள்.
ஆயினும் மீண்டும் மீண்டும் அரவிந்தும், அருணா சொன்னவையும், பிரசன்னா சொன்ன விஷயமும் மாறி மாறி நினைவில் ஓடி அவளின ... ;">தொடரும்...
This story is now available on Chillzee KiMo.
...Go to Puyalukku Pin story main page