(Reading time: 9 - 18 minutes)
Puyalukku Pin
Puyalukku Pin

மெல்லிய புன்னகையை நர்ஸ்க்கு பதிலாக கொடுத்து விட்டு, கற்பகம் அரவிந்திடம் பேசுவதை கவனித்தாள் சாந்தி. மகனின் நிலை கற்பகத்தையும் மிகவும் பாதித்திருப்பதை அவளால் உணர முடிந்தது!

  

அரவிந்திற்கு நினைவு திரும்பி விட்டதை அறிந்து அவனை பரிசோதனை செய்ய டாக்டர் ஷிவா அங்கே வந்தார். அரவிந்தை பரிசோதித்து விட்டு, நர்ஸிடம் அவனுக்கு கொடுக்க வேண்டிய மருந்துகளையும்,

...
This story is now available on Chillzee KiMo.
...

நகர்ந்து சென்றார்.

  

பிரசன்னாவை விபத்து நடந்த இடத்திற்கு சரியான நேரத்தில் அனுப்பி வைத்த கடவுளுக்கு மனதில் நன்றி சொல்லி கொண்டாள் சாந்தி!

  

**********

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.