Chillzee Classics - புயலுக்குப் பின்... - 06 - பிந்து வினோத்
வாழ்கையில் சில சமயம் மிகவும் முக்கியமான விஷயங்கள் நாம் எதிர்பார்க்காத போது நடக்கிறது. அதே போல் தான் அரவிந்த் - சாந்தி வாழ்விலும் பிற்காலத்தில் அவர்களுக்கு பெரிதும் உதவக் கூடிய விஷயம் அவர்கள் அறியாமலே அன்று நடந்தது!!!!!
***************
தன் அலுவலக அறையில் இருந்து வெளியே வந்த அரவிந்த், சாந்தி கவிதாவை பள்ளிக்கு அனுப்ப தயார் படுத்தி கொண்டிருப்பதை கண்டான். தன் மனைவியை நினைத்து அவனுக்கு பெருமையாக இருந்தது. இன்று வரை அவனை அறியாமல் அவன் செய்து வந்த பிழையை அவள் மறைமுகமாக கூட சொல்லிக் காட்டவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ரம் காலம் பார்க்காமல் வேலை செய்பவள், அன்று ஐந்து மணி அடித்தவுடன் முதல் ஆளாய் அலுவலகத்தை விட்டு வெளியில் வந்தாள்.
தன் ஸ்கூட்டியை நேரே அரவிந்தின் பங்களாவை நோக்கி செலுத்தினாள்.