தொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - 11 - ரேவதி முருகன்
“பேப்ஸ்,” என அழைத்துக் கொண்டே வந்தனாவின் காதோரம் ப்ரித்வி முத்தமிட தொடங்கினான். அவனின் இதழ் பட்ட இடம் கூசவும், வந்தனா சிலிர்த்து விலகினாள்.
“பேப்ஸ் நாம கல்யாணம் செய்துக்கலாம்னு நினைக்கிறேன். நீ என்ன சொல்ற?” என ப்ரித்வி கேட்கவும் வந்தனா அவனை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.
“இவ்வளவு சீக்கிரம் கல்யாணம்னு நீ பேசுவன்னு நான் நினைக்கலை ப்ரித்வி. எல்லாத்திலேயும் நீ வேற மாதிரி தான் இருக்க,” என பதில் சொன்ன வந்தனாவின் பேச்சில் பெருமை தூக்கலாக இருந்தது.
“இதுல என்ன அதிசயம் பேப்ஸ்? இந்த வந்தனா எனக்கே எனக்கா இருக ... >“கொல்றீயே பேப்ஸ். உன்னைப் போல யாருமே இந்த ப்ரித்வியை சாச்சதில்ல” “இந்த வந்தனாக்கும் அதே கதை தான்!”
“ஓகே பேப்ஸ். அப்போ உடனே கல்யாணம் செய்துப்போம். நான் வீட்டுல பேசுறேன். நீ என்ன
This story is now available on Chillzee KiMo.
...