(Reading time: 24 - 47 minutes)
Ennuyire ennai kadhal seivaai
Ennuyire ennai kadhal seivaai

தொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 12 - சசிரேகா

ருடம் – 2018

இடம் – கேரளம் திருவனந்தப்புரத்தில்

மயக்கத்தில் படுத்திருந்த நடராஜன் மெதுவாக சுயநினைவு அடைந்து விழித்துப் பார்த்தார். யாரோ அவருக்கு என்னவோ செய்வது போன்ற ஒரு உணர்வு ஏற்படவே அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

”என்ன நடக்குது” என முனகிக் கொண்டே அவர் கண்களை நன்றாக விரித்துப் பார்த்தார். அவரது பக்கத்தில் ஒரு கேரள பெண் நின்றுக் கொண்டு அவரது கைகளுக்கு எண்ணெய் ஊற்றி மசாஜ் செய்துக் கொண்டிருந்தாள்.

அவளைப் பார்த்து அதிர்ந்தவர் திரும்பி மறுபக்கம் பார்க்க அங்கு ஆதித்யனுக்கும் ஒரு கேரள பெண் அதே பாணியில் முது

...
This story is now available on Chillzee KiMo.
...

“எனக்கா என்னடி சொல்ற”

“ஆமாம் நீங்க மயங்கிட்டீங்கள்ல”

”எப்ப”

“சரியா போச்சி”

“3 மணி நேரத்துக்கு முன்னாடி, உங்களுக்கு திடீர்ன்னு மயக்கம் வந்துடுச்சி. எல்லாருமே

2 comments

  • பழசு மறந்திட்டுனு ஓரு சாக்கில் , பயபுள்ள செமயா வாழ்ரான்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.