Page 6 of 14
இல்லை ஆதி நீ என்னை லவ் பண்ணலை நானும் உன்னைப் போலவே நீயிருக்கறப்பவே இன்னொரு ஆம்பளை கிட்ட பேசினா, பழகினா உனக்கு பிடிக்குமா” என அவள் கேட்க சட்டென கோபத்தில் அவள் கன்னத்தில் அறைந்தான் ஆதி. அவன் அறைந்ததில் வலி தாங்க இயலாமல் அழுதவள் அவனிடம்
”அடி நல்லா அடி இப்படித்தானே எனக்கும் வலிச்சது, அந்த சந்திரவதனா கையை நீ பிடிச்சப்ப வலிச்சது, மசாஜ் செய்றேன்னு வந்த பொண்ணு உன்னை தொட்டா
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்கடமாகிப் போனது.
தவறு செய்தது தன் மகன், அதைத் தவறு என்று உணர்ந்து கொண்டு அழுகிறான், திட்டுவதால் லாபமில்லை, இப்பொழுது ஆறுதல் செய்வதுதான் உத்தமம் என நினைத்தவர் அவனது தோளை தடவிக் கொடுத்து