(Reading time: 24 - 47 minutes)
Ennuyire ennai kadhal seivaai
Ennuyire ennai kadhal seivaai

”ஆனா அம்மா நான் அந்த சந்திரவதனாவை கூட அடிச்சேன், அப்ப யாரும் என்னை திட்டலையே இப்ப மட்டும் ஏன் தப்புன்னு சொல்ற?” என கேட்க நடராஜன் சிரித்தார்

”கேட்டான் பாரு சரியான கேள்வி? மாட்டினியா நீ இப்ப சொல்லு பதிலை, ஒழுங்கா அவனுக்கு உருப்படியா விசயங்களை சொல்லித்தர்றத விட்டுட்டு அவன் என்ன பண்ணாலும் நியாயம், சரின்னு சொன்ன இப்ப பாரு எது தப்பு? எது சரின்னு கூட தெரியாம இருக்கான். இத

...
This story is now available on Chillzee KiMo.
...

சொந்தம்னு நினைக்கறா, வேற எந்த பொண்ணோட நிழல் கூட உன் மேல பட்டா அவளுக்குப் பிடிக்கலை, நீ ஏன் மத்த பொண்ணுங்களைத் தேடிப் போற, அவள்ட்டயே போ முன்ன உனக்கு யாரும் இல்லை, சரி இப்பதான் உனக்குன்னு லவ்வர்

2 comments

  • பழசு மறந்திட்டுனு ஓரு சாக்கில் , பயபுள்ள செமயா வாழ்ரான்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.