Page 14 of 14
அவள் அறையில் உறங்காமல் அமர்ந்துக் கொண்டு எதையோ யோசித்தவளிடம் சென்று நின்றான்
அவனை பார்த்ததும் அதிர்ந்தாள் சந்திரிகா
”என்ன” என கேட்க சட்டென லெட்டரைத் தந்தான். அதைப் பார்த்தவள்
”இது என்ன”
“படிச்சிப்பாரு” என சொல்லி நீட்ட அவளும் அதை வாங்கிக் கொண்டாள்.
ஆதி அன்னம்மாவை பார்த்தான், முதுகு காட்டிக்கொண்டு படுத்திருந்தார். அதைப் பார்த்தவன் சட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
: center;">Go to Ennuyire ennai kadhal seivaai story main page