(Reading time: 12 - 24 minutes)
Puyalukku Pin
Puyalukku Pin

   

ஆனால் சாந்தி எதுவும் பேசாததால், அவளே தொடர்ந்தாள்,

   

"சாரி மேடம்... நான் வேணுமுன்னு சொல்லலை... என்னமோ அப்போ என்னையும் அறியாமல் கேட்டுட்டேன்..."

   

“பரவாயில்லை அருணா... " என்று சாந்தியின் உதடுகள் பேசினாலும் மனதுள் அரவிந்த் என்ன நினைத்திருப்பான் என சிறிது கலக்கமாக தான் இருந்தது.

   

காலையில் அரவிந்த் பார்த்த பார்வ

...
This story is now available on Chillzee KiMo.
...

த், சாந்தி நடுவே ஏதேனும் பிரச்சனை தோன்றி விடுமோ என்று அவளுக்கு ஒரே கவலையாக இருந்தது. இப்போது தான் அவளுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

   

"சரி மேடம் அப்போ நான் கிளம்புறேன்..."

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.