Page 2 of 9
அரவிந்தின் வீட்டை அவள் அடைந்தப் போது கவிதாவும் சாந்தியும் கவிதா அன்று படிக்க வேண்டிய பாடங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அருணாவை அந்த நேரத்தில் பார்த்தது சாந்திக்கு ஆச்சர்யமாக இருந்தது. அரவிந்த் பல முறை அருணா தாமதமாக வீட்டிற்கு செல்வதை அவளிடம் சொல்லி இருந்தான்.
"சாரி சாந்தி மேடம், உங்களை தொந்தரவு செய்றேனோ?" என்று மரியாதையுடன் வினவினாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
சோதிக்க விரும்பாமல், காலையில் தனக்கும் அரவிந்திற்கும் நடுவில் நடந்த உரையாடலை பற்றி சொன்னாள்.
சாந்தியின் முகத்தில் தோன்றிய மாறுதலை பார்த்து விட்டு தயங்கி பேச்சை நிறுத்தினாள்.