Chillzee Classics - Puyalukku Pin - Tamil thodarkathai
Puyalukku Pin is a Romance / Family genre story penned by Bindu Vinod.
Check out the Puyalukku Pin story reviews from our readers.
Feel free to Add your Review by clicking here.
-
Chillzee Classics - புயலுக்குப் பின்... - 31 - பிந்து வினோத்
சாந்தி சுகந்தியை சந்தித்து ஒரு வாரம் ஓடிப் போயிருந்தது...
சுகந்தி பகிர்ந்த ஈசன் ப்ரைவேட் லிமிடெட் கம்பெனியை தொலைப்பேசியில் தொடர்புக் கொண்ட போது, அங்குள்ள மேலதிகாரிகள் யாருடனும் பேச
... -
Chillzee Classics - புயலுக்குப் பின்... - 32 - பிந்து வினோத்
சாந்தி பேசிய சிறிது நேரத்திலேயே கண்ணன் மீண்டும் அவளை மொபைலில் அழைத்துப் பேசினார்.
“சாந்தி, இதில ஏதோ கொஞ்சம் பிரஷர் இருப்பது போல் தோணுது... அந்த பிரான்ச் மேனேஜர் சரியா பதில் சொல்ல மாட்டேங்குறார். நீ
... -
Chillzee Classics - புயலுக்குப் பின்... - 33 - பிந்து வினோத்
நேரம் போகப் போக சாந்தியின் கவலை அதிகரித்துக் கொண்டே சென்றது... ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகமாக செல்வது போல் தோன்றியது.
அவள் மட்டுமல்லாமல் அருணாவும் கடிகாரத்தை பார்த்துக் கொண்டே தான் இருந்தாள்...
இருவரும்
... -
Chillzee Classics - புயலுக்குப் பின்... - 34 - பிந்து வினோத்
பிரசன்னாவிடம் அடுத்து செய்ய வேண்டிய விபரங்கள் பற்றிக் கேட்டு தெரிந்துக் கொண்டு, இன்னுமொரு தேங்க்ஸ் மழை பொழிந்து, அருணாவும் சாந்தியும் அவனிடம் விடைப்பெற்று
... -
Chillzee Classics - புயலுக்குப் பின்... - 35 - பிந்து வினோத்
“எனக்காகவா?? என்ன விஷயம் அத்தை?” என்றுப் புரியாமல் வினவினாள் சாந்தி.
“வேற என்ன, வழக்கம் போல அரவிந்த் விஷயம் தான்...! கொஞ்சமா டிபன் கொடுத்தால், நீ வந்த பிறகு தான் சாப்பிடுவேன்னு அடம் பிடிக்கிறான். மதியமும் சரியா
... -
Chillzee Classics - புயலுக்குப் பின்... - 36 - பிந்து வினோத்
மறுநாள் சாந்தி தனியாகவே வங்கிக்கு சென்றாள்.
பொதுவாக சாந்தி இப்படி வெளியில் வேலையாக செல்லும் போது, அங்கே கம்பெனியின் நிர்வாகத்தை கவனிக்க நம்பகமான ஒருவரின் தேவை இருந்தது. சந்தோஷ் அலுவலகத்தில் இருக்கும் நாட்களில், அருணாவும்
... -
Chillzee Classics - புயலுக்குப் பின்... - 37 - பிந்து வினோத்
சாந்தியின் கேள்வியை கேட்டு பிரசன்னாவின் முகத்தில் புன்னகை தோன்றியது.
"சுகந்தியா? அவங்க யாருன்னே எனக்குத் தெரியலை... ஓ, அன்னைக்கு சொன்னீங்களே... உங்க ஃபிரெண்ட் தானே
... -
Chillzee Classics - புயலுக்குப் பின்... - 38 - பிந்து வினோத்
சாந்தி வீட்டிற்கு வந்து சேர்ந்தப் போது, கவிதா ஒரு பக்கம் இருந்து கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருக்க, கற்பகமும், வனஜாவும் கீரையை சுத்தம் செய்தப் படி சீரியல் பார்த்து அதைப் பற்றி விவாதித்துக்
... -
Chillzee Classics - புயலுக்குப் பின்... - 39 - பிந்து வினோத்
அரவிந்த் சதாசிவத்திடம் கேரண்டி கையெழுத்து பற்றி போனில் பேச, அவரும் கையெழுத்து போட்டு தர சம்மதம் தெரிவித்தார். அதனால் சாந்தியும், அருணாவும் சதாசிவம் இப்போது வசிக்கும் வேலூர் நோக்கி பயணமானார்கள். பயண நேரத்தில் சாந்தியின் மனதில் ஒரு விஷயம்
... -
Chillzee Classics - புயலுக்குப் பின்... - 40 - பிந்து வினோத்
அரவிந்த் எதிர்பார்த்ததை விட சாந்தி விரைவில் வீடு திரும்பி விடவும் அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது... சாந்தியும் கூட மகிழ்ச்சியான மனநிலையில் தான் வீடு வந்து சேர்ந்தாள்... சதாசிவம் கையெழுத்து போட்ட லோன் பேப்பர்களை அரவிந்திடம் கொடுத்து விட்டு,
... -
Chillzee Classics - புயலுக்குப் பின்... - 41 - பிந்து வினோத்
வெகு நாட்களுக்கு பிறகு அரவிந்த் அலுவலகம் செல்ல சாந்தி வீட்டில் தங்கி இருந்தாள். அன்றோடு அரவிந்த் அலுவலகம் சென்று வேலையை கவனிக்க துவங்கி மூன்று வாரங்கள் ஆகி இருந்தது. முதலில் அரவிந்தை தனியாக அலுவலகம் அனுப்ப சாந்திக்கு தயக்கமாக இருந்தது.
... -
Chillzee Classics - புயலுக்குப் பின்... - 42 - பிந்து வினோத்
அடுத்து வந்த நாட்களில் பல விஷயங்கள் நடந்தேறி விட்டன... சுந்தர் இப்போது ஜெயிலில் இருக்கிறான்! அந்த செய்தியை பற்றி நினைக்க கூட சாந்திக்கு இனிமையானதாக இருந்தது. அவனுக்கு பெயில் மறுக்கப் பட்டு, போலீஸ் காவலில் வைக்கப் பட்டிருக்கிறான். இன்னமும்
... -
Chillzee Classics - புயலுக்குப் பின்... - 43 - பிந்து வினோத்
அரவிந்த் சுலபமாக சொல்லிவிட்டான். சாந்திக்கு தான் அதை செய்ய இயலுமா என்று புரியவில்லை. அவன் சொல்வது போல் இது அவ்வளவு ஈசியான காரியம் இல்லையே. ஆனால் அதை பற்றி கணவனிடம் அப்போதே விவாதிக்க விரும்பாது,
"சரி அரவிந்த் இதைப் பற்றி முதலில்
... -
Chillzee Classics - புயலுக்குப் பின்... - 44 - பிந்து வினோத்
சுகந்தி அரவிந்த், சாந்தியின் வீட்டிற்கு விருந்தாளியாக வந்து ஒரு வாரம் ஆகி இருந்தது. முதலில் பழக்கமில்லாத இடம், ஆட்கள் என்று ஒதுங்கியே இருந்தவள், சாந்தி மட்டும் அல்லாது வனஜா, கற்பகமும் கூட அவளை அன்பும் பரிவுமாய் நடத்தவும் அவர்களுடன் இயல்பாக
... -
Chillzee Classics - புயலுக்குப் பின்... - 45 - பிந்து வினோத்
சுந்தர் மீது சாந்தி முறையாக வழக்கு பதிவு செய்தாள். அந்த விஷயம் தெரிந்து முதலில் கோபப் பட்டது வனஜா தான்.
"சாந்தி, உனக்கு புத்தி கெட்டுப் போச்சா என்ன? நம்ம குடும்ப மானமே போச்சு..." என்று மகளை திட்டினார். இது சாந்தி எதிர்பார்த்தது தான். அதனால் பதிலுக்கு கோபப் படாமல், அம்மாவை சமாதானப்
...
Page 3 of 4