(Reading time: 5 - 10 minutes)
Puyalukku Pin
Puyalukku Pin

Chillzee Classics - புயலுக்குப்  பின்... - 34 - பிந்து வினோத்

பிரசன்னாவிடம் அடுத்து செய்ய வேண்டிய விபரங்கள் பற்றிக் கேட்டு தெரிந்துக் கொண்டு, இன்னுமொரு தேங்க்ஸ் மழை பொழிந்து, அருணாவும் சாந்தியும் அவனிடம் விடைப்பெற்று கிளம்பினார்கள்.

  

பிரசன்னாவும் புன்னகையோடு அலுவலகத்தின் உள்ளே செல்ல திரும்பினான்.

  

பின் ஏதோ தோன்றியவனாக,

  

"சாந்தி மேடம்... ஒரு நிமிஷம்..." என சாந்தியை அழைத்தான்.

  

அவன் குரல் கேட்டு திரும்பிய சாந்தி,

  

"சொல்லுங்க பிரசன்னா சார்..." என்றாள்.

  

"கேட்க மறந்துட்டேன்... நாங்க இன்னும் எங்க கம்பெனி தொ

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

"அவங்களுக்கு எப்படி தெரியும்?"

  

"அது தெரியலையே..."

  

"அவங்க பேர் என்ன?"

  

சுகந்தியின் பேரை சொல்வதா வேண்டாமா என்று ஒரு கணம் தயங்கினாள்

3 comments

  • Prasanna oda face la yen apdi Oru reaction ..<br /><br />Prasanna um suganthi um already terinjavangala..? 🤔<br /><br />Pakalam.. <br /><br />Waiting for next episode...

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.