Page 3 of 5
தெரியலை...” என பேசிக் கொண்டே போன சாந்தி, அருணாவின் முகத்தை பார்த்து விட்டு,
“என்ன???” என்றாள்.
“நீங்க தேவையே இல்லாமல் ரொம்ப யோசிக்குறீங்க அக்கா...! நீங்க கேள்வி பட்டது இல்லையா, தேவையான நேரத்தில் கடவுள் நல்லவங்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவுவாருன்னு? நம்ம சார் விஷயத்தில் இப்படி சுகந்தி மேடம் ரூபத்தில் உதவுறாரு... அவங்களுக்கு ஏதாவது ஃப
...
This story is now available on Chillzee KiMo.
...
ப் போனாள்...
அவன் கேள்விக்கு பதில் சொல்லி விட்டு, நடந்ததையும் விளக்கமாக சொல்லத் தொடங்கினாள்...
அருகில் நடந்தப் படி சாந்தியை கவனித்த அருணா, திருமணமாகி பத்து