Chillzee Classics - புயலுக்குப் பின்... - 41 - பிந்து வினோத்
வெகு நாட்களுக்கு பிறகு அரவிந்த் அலுவலகம் செல்ல சாந்தி வீட்டில் தங்கி இருந்தாள்.
அன்றோடு அரவிந்த் அலுவலகம் சென்று வேலையை கவனிக்க துவங்கி மூன்று வாரங்கள் ஆகி இருந்தது.
முதலில் அரவிந்தை தனியாக அலுவலகம் அனுப்ப சாந்திக்கு தயக்கமாக இருந்தது. ஏதேதோ காரணம் சொல்லி அவளும் அவனுடன் சென்றாள். அது அரவிந்திற்கு பிடிக்கவில்லை என்பது தெளிவாக புரிந்த போதும், சாந்தி பிடிவாதமாக அவனுடன் சென்றாள்.
அரவிந்த் இருக்கும் நிலையில் அவனால் தனியாக எல்லாம் செய்ய முடியுமா என்ற கவலை அவளுக்கு இருந்துக் கொண்டே இருந்தது...
ஆனால் அந்த க
...
This story is now available on Chillzee KiMo.
...
மலோ அவள் ஏதாவது சொன்னாலும் அவனுக்கு பிடித்தமாக இல்லை என்பதை உணர்ந்து அவள் தானாகவே விலகியே இருந்தாள்...
இப்போது சில நாட்களாக பழகிப் போயிருந்த அலுவலக வாழ்க்கையை விட்டு மீண்டும்