Chillzee Classics - புயலுக்குப் பின்... - 42 - பிந்து வினோத்
அடுத்து வந்த நாட்களில் பல விஷயங்கள் நடந்தேறி விட்டன...
சுந்தர் இப்போது ஜெயிலில் இருக்கிறான்!
அந்த செய்தியை பற்றி நினைக்க கூட சாந்திக்கு இனிமையானதாக இருந்தது.
அவனுக்கு பெயில் மறுக்கப் பட்டு, போலீஸ் காவலில் வைக்கப் பட்டிருக்கிறான். இன்னமும் விசாரணை அது இதுவென்று பல இழுப்பறிகள் உண்டு என்றாலும் அவன் அகப் பட்டுக் கொண்டதே சாந்திக்கு நீதித் துறையின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தது.
சுந்தர் இல்லாத போதும், அரவிந்த் கம்பெனி பெயரில் வாங்கி இருந்த கடனை பாங்க் லோன் தொகை கொண்டு சுந்
...
This story is now available on Chillzee KiMo.
...
தரின் வீட்டு வாயிலில் இருந்த அழைப்பு மணியை அழுத்தினாள். கதவை திறந்த வேலை ஆளிடம், சுகந்தியை பார்க்க வந்திருப்பதாக சொல்லி, தன பெயரையும் சொல்லி விட்டு, அவள்