(Reading time: 10 - 20 minutes)
Puyalukku Pin
Puyalukku Pin

Chillzee Classics - புயலுக்குப்  பின்... - 44 - பிந்து வினோத்

சுகந்தி அரவிந்த், சாந்தியின் வீட்டிற்கு விருந்தாளியாக வந்து ஒரு வாரம் ஆகி இருந்தது.

  

முதலில் பழக்கமில்லாத இடம், ஆட்கள் என்று ஒதுங்கியே இருந்தவள், சாந்தி மட்டும் அல்லாது வனஜா, கற்பகமும் கூட அவளை அன்பும் பரிவுமாய் நடத்தவும் அவர்களுடன் இயல்பாக பேசத் தொடங்கினாள்.

  

திருமணமான பின் முதல் முதலாக கொஞ்சம் சுலபமாக நாட்கள் செல்வதாக அவளுக்கு தோன்றியது. அவ்வப் போது வந்து சென்ற அருணாவுடனும் அவளால் இயல்பாக பேச முடிந்தது.

  

கவிதாவும் அவளுடன் அன்புடனே பழகினாள். சுகந்தியும், கவிதாவும் தோழிகளாகவே

...
This story is now available on Chillzee KiMo.
...

ர்ந்த சாந்தியை பார்த்தாள் சுகந்தி.

  

முகத்தில் பெரிதாக அலங்காரம் எதுவும் இல்லாமல், முகத்தில் மின்னிய அந்த புன்னகையிலேயே அழகாக இருந்தாள் சாந்தி.

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.