Page 1 of 5
Chillzee Classics - புயலுக்குப் பின்... - 37 - பிந்து வினோத்
சாந்தியின் கேள்வியை கேட்டு பிரசன்னாவின் முகத்தில் புன்னகை தோன்றியது.
"சுகந்தியா? அவங்க யாருன்னே எனக்குத் தெரியலை... ஓ, அன்னைக்கு சொன்னீங்களே... உங்க ஃபிரெண்ட் தானே அவங்க...???"
சாந்தியின் முகத்தில் சந்தேகம் மற்றும் குழப்பம் தென்பட்டது.
பிரசன்னா மீண்டும் பெரிதாய் புன்னகைத்தான்.
"என்ன சாந்தி மேடம்???? என்ன விஷயம்?" என்றான் அதே புன்னகையுடன்.
அவன் முகத்தை நேராக பார்த்து விட்டு,
"ஒன்னும் இல்லை பிரசன்னா சார்.. ... கே அவங்க பக்கத்தில இருக்கேன்... ஒரு சாரீ வாங்கி தரலாம்னு நினைச்சேன்... எனக்கு அது எல்லாம் பழக்கம் இல்லை..."
அவன் தயங்கி, தயங்கி பேசவும், சாந்தி தன்னையும் அறியாமல் வாய் விட்டு
This story is now available on Chillzee KiMo.
...