(Reading time: 11 - 22 minutes)
Puyalukku Pin
Puyalukku Pin

Chillzee Classics - புயலுக்குப்  பின்... - 39 - பிந்து வினோத்

ரவிந்த் சதாசிவத்திடம் கேரண்டி கையெழுத்து பற்றி போனில் பேச, அவரும் கையெழுத்து போட்டு தர சம்மதம் தெரிவித்தார்.

  

அதனால் சாந்தியும், அருணாவும் சதாசிவம் இப்போது வசிக்கும் வேலூர் நோக்கி பயணமானார்கள்.

  

பயண நேரத்தில் சாந்தியின் மனதில் ஒரு விஷயம் நிழலாடிக் கொண்டே இருந்தது...

  

அரவிந்திற்கு இந்த விபத்து நிகழும் முன் அவன் பல நாட்களாகவே மன அமைதியில்லாமல் இருந்தான்... அருணா முன்பு அவளிடம் சொன்ன தகவல் வைத்துப் பார்த்தால் அரவிந்தும் சதாசிவமும் நேரடியாக சந்தித்துப் பேசியப் பிறகு தான் அரவிந்திடம் அப்படி ஒரு தாக்கம் ஏற்பட்டதே...

 

...
This story is now available on Chillzee KiMo.
...

சிவமும், மீனாட்சியும் அரவிந்தை பற்றி மிகவும் பரிவுடன் விசாரித்தனர்.

  

அவர்களிடம் அரவிந்திற்கு எலும்பு முறிவு தவிர மற்றபடி காயங்கள் எல்லாம் ஓரளவு குணமாகிவிட்டதை சொன்னாள் சாந்தி.

One comment

  • Ipdi Oru husband kedaikuradhu rmba lucky dhan.. <br /><br />Shans handle every situation.. <br /><br />Both pair are beautiful... <br /><br />Waiting for next episode..

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.