Chillzee Classics - Puyalukku Pin - Tamil thodarkathai
Puyalukku Pin is a Romance / Family genre story penned by Bindu Vinod.
Check out the Puyalukku Pin story reviews from our readers.
Feel free to Add your Review by clicking here.
-
Chillzee Classics - புயலுக்குப் பின்... - 16 - பிந்து வினோத்
சாந்தியின் பொறுமையை சோதிக்காமல் அருணா விரைவிலேயே வந்து சேர்ந்தாள். அவள் வேகமாக வண்டியை ஒட்டி வந்திருப்பது அவளின் கலைந்த கூந்தலில் புரிந்தது...
அப்படி இது என்ன புதிய பிரச்னை??? என்ற கேள்வி மீண்டும் சாந்தியின் மனதினுள்
... -
Chillzee Classics - புயலுக்குப் பின்... - 17 - பிந்து வினோத்
"ஹலோ," கற்பகத்தின் குரல் போனில் கேட்டது.
"ஹலோ அத்தை, நான் சாந்தி பேசுறேன். சாப்ட்டீங்களா?" என்று விசாரித்தாள் சாந்தி.
"என்னை பத்தி கவலைப் படாத சாந்தி... அரவிந்தை டாக்டர் வந்து
... -
Chillzee Classics - புயலுக்குப் பின்... - 18 - பிந்து வினோத்
சுந்தரின் பேச்சில் இருந்த கனிவும் உபசரிப்பும் கபடமானவை என்பது அவனின் முகப் பாவனையில் இருந்தே தெரிந்தது.
காஃபி எடுத்து வருவதாக சொல்லி சுகந்தி உள்ளே சென்றாள்.
"அப்புறம், சொல்லுங்க... என்ன விஷயம்?" என்று
... -
Chillzee Classics - புயலுக்குப் பின்... - 19 - பிந்து வினோத்
அருணா அவசர அவசரமாக அலுவலகத்தில் இருந்து கிளம்பினாள். சாந்தி அப்போது தான் அவளை தொலைப்பேசியில் அழைத்து உடனே வீட்டிற்கு வர சொல்லி இருந்தாள். சாந்தியின் குரலைக் கேட்டப் பிறகு தான் அருணாவிற்கு நிம்மதியாக இருந்தது.
சாந்தியை
... -
Chillzee Classics - புயலுக்குப் பின்... - 20 - பிந்து வினோத்
குழப்பங்களுடன் யோசனையில் ஆழ்ந்திருந்த சாந்தி, ஏதோ தோன்றவும் அரவிந்தைப் பார்த்தாள். அவன் கண் விழித்து அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்!
சாந்தியின் முகம் தானாய் மலர்ந்தது.
"இப்போ வலி எல்லாம் எப்படிங்க
... -
Chillzee Classics - புயலுக்குப் பின்... - 21 - பிந்து வினோத்
காலை வேளை என்பதால் வங்கி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. வங்கியின் மேலாளரும் மும்முரமாக வேலையில் ஈடுப் பட்டிருந்தார். அவரை காண ஏற்கனவே சிலர் காத்திருப்பதை உணர்ந்து அருணாவும், சாந்தியும், மேனேஜர் அறையின் அருகில் இருந்த நாற்காலியில்
... -
Chillzee Classics - புயலுக்குப் பின்... - 22 - பிந்து வினோத்
அந்த வங்கியின் மேலாளர் கண்ணனுக்கு சாந்தி முன்பே அறிமுகமானவள் தான். அவரின் மகள் உஷாவும், சாந்தியும் ஒன்றாக படித்தவர்கள்.
மேலும் அவருக்கு அரவிந்தையும் தெரியுமென்பதால் எப்போதும் அவருக்கு சாந்தியின் மீது ஒரு தனி பிரியம்
... -
Chillzee Classics - புயலுக்குப் பின்... - 23 - பிந்து வினோத்
அருணாவும் கற்பகமும் கிளம்பிச் சென்ற உடன், சாந்தி அரவிந்தை பார்க்க சென்றாள். அவன் அப்போதும் மருந்தின் சக்தியினால் உறங்கி கொண்டிருந்தான். சிறிது நேரம் அவன் அருகில் அமர்ந்திருந்தவள், தனக்கு உதவிய நர்சுக்கு நன்றி சொல்லி வரலாம் என்று எழுந்து
... -
Chillzee Classics - புயலுக்குப் பின்... - 24 - பிந்து வினோத்
சாந்தி அவனுக்கு அவள் மீது நம்பிக்கை இல்லை என்று சொன்னதால் குழம்பிப் போயிருந்த அரவிந்த், அவள் கேட்ட கேள்வியில் அதிர்ந்துப் போகவில்லை! மாறாக, இது தானா என்பது போல் பெருமூச்சு விட்டான்!
"சாந்தி... இது
... -
Chillzee Classics - புயலுக்குப் பின்... - 25 - பிந்து வினோத்
திங்கள் காலையில் ஆனந்தி சாந்திக்கு போன் செய்தாள். பத்து, பதினோரு மணி அளவில் அவர்களின் ரிட் மெனு எடுத்துக் கொள்ளப் படும், எனவே சாந்தி அதற்கு முன் கோர்ட்டில் இருக்க வேண்டும் என்று சொன்னாள். கூடவே,
"மேடம், சேகர் சார் உங்க
... -
Chillzee Classics - புயலுக்குப் பின்... - 26 - பிந்து வினோத்
அருணாவிற்கும், அரவிந்திற்கும் போன் மூலம் தகவல் தெரிவித்த சாந்தி, ஆனந்தி வருவதற்காக ஒரு மர நிழலில் காத்திருந்தாள்.
எப்போதும் போல சாந்தியின் முகம் சலனமற்று தோற்றம் அளித்தது... ஆனால் அவளின் மனம்
... -
Chillzee Classics - புயலுக்குப் பின்... - 27 - பிந்து வினோத்
ஆனந்தியை வக்கீல் அலுவலகத்தில் இறக்கி விட்டு விட்டு, நேராக தங்கள் அலுவலகம் சென்றாள் சாந்தி.
அவளின் மனம் சலனப் பட்டிருந்தது! ஆனால், இப்போது அதைப் பற்றி எல்லாம் எண்ணி கொண்டிருக்க நேரமில்லை என்பதையும் அவள்
... -
Chillzee Classics - புயலுக்குப் பின்... - 28 - பிந்து வினோத்
சுகந்தி சாந்தி சந்திப்பு கடைசி நிமிடத்தில் தடைப் பட்டுப் போனது...
அன்று சுந்தர் வீட்டில் இருந்ததால், சாந்தியை வந்துப் பார்க்க இயலாது, அடுத்த வாரம் சந்திக்கலாம் என சுகந்தி வாசு வழியே செய்தி அனுப்பி
... -
Chillzee Classics - புயலுக்குப் பின்... - 29 - பிந்து வினோத்
அன்று மாலையே சஞ்சய் சாந்தியை கைப்பேசியில் அழைத்தார்.
அவரின் எண்ணை பார்த்து விட்டு, மிக்க ஆர்வத்துடன், சற்றே வேகமாக துடிக்கும் இதயத்துடன் எடுத்துப் பேசினாள்
... -
Chillzee Classics - புயலுக்குப் பின்... - 30 - பிந்து வினோத்
சுகந்தியிடம் மெல்லிய அதிர்ச்சி வந்துப் போனது... இப்படி சாந்தி நேரடியாக கேட்பாள் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லைப் போலும்!
ஆனாலும் மெல்ல சுதாரித்துக் கொண்டு பேசினாள்.
"உங்களுக்கு எவ்வளவு
...
Page 2 of 4