Chillzee Classics - புயலுக்குப் பின்... - 23 - பிந்து வினோத்
அருணாவும் கற்பகமும் கிளம்பிச் சென்ற உடன், சாந்தி அரவிந்தை பார்க்க சென்றாள். அவன் அப்போதும் மருந்தின் சக்தியினால் உறங்கி கொண்டிருந்தான். சிறிது நேரம் அவன் அருகில் அமர்ந்திருந்தவள், தனக்கு உதவிய நர்சுக்கு நன்றி சொல்லி வரலாம் என்று எழுந்து வெளியில் வந்தாள். நர்ஸ் கோமதி அவளை புன்னகையோடு எதிர் கொண்டாள்.
"ரொம்ப தேங்க்ஸ் சிஸ்டர். நீங்க ஹெல்ப் பண்ணி இருக்கலைனா அத்தை சாப்பிட போய் இருக்கவே மாட்டாங்க.."
"தேங்க்ஸ் எல்லாம் எதுக்குங்க... பேஷண்ட்ஸ கவனிச்சுக்க தானே நான் இருக்கேன்... "
கோமதி அன்று சிறிது சோர்ந்திருப்பது போல் தோன்றவும்
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்க்கவே பாவமா இருக்கு... ஐசியூ ல வச்சு பார்க்கனும்னா எவ்வளவு செலவு... பாவம்..."
"என்ன செலவு???? என்ன பாவம்???" என்ற ஆண் குரலில் இருவரும் திரும்பி பார்த்தார்கள்.