Chillzee Classics - புயலுக்குப் பின்... - 22 - பிந்து வினோத்
அந்த வங்கியின் மேலாளர் கண்ணனுக்கு சாந்தி முன்பே அறிமுகமானவள் தான். அவரின் மகள் உஷாவும், சாந்தியும் ஒன்றாக படித்தவர்கள்.
மேலும் அவருக்கு அரவிந்தையும் தெரியுமென்பதால் எப்போதும் அவருக்கு சாந்தியின் மீது ஒரு தனி பிரியம் உண்டு.
சாந்தி அவரிடம் தங்களின் முழுப் பிரச்சனையையும் சொல்லாமல், அவசரமாக வங்கி கடன் தங்களுக்கு தேவைப் படுவதை மட்டும் சொன்னாள்.
அவள் சொல்வதை பொறுமையுடன் கேட்டிருந்த கண்ணன்,
"புரியுதும்மா சாந்தி... அரவிந்த் ஒரு 7-8 மாசத்துக்கு முன்னாடி என்கிட்ட லோன் பத்தி பேசினார்... நான் ஹெல்ப் பண்றேன், ஆன
...
This story is now available on Chillzee KiMo.
...
கிள்... நான் இரண்டு நாள்ல அப்ளிகேஷனை வந்து வாங்கிக்குறேன்... அதை சம்பிட் செய்தப் பிறகு, கொஞ்சம் ஸ்பீடா ப்ராசெஸ் பண்ணவும் ஹெல்ப் பண்ணினீங்கன்னா ரொம்ப ஹெல்ப்பா இருக்கும் அங்கிள்..."