Page 6 of 10
சாந்தி சொன்ன ஐடியாக்களை அவன் அறியாமலே தட்டிக் கழித்ததற்கு ஈடு செய்வதற்காக அவள் பெயரில் புதிதாக ‘ப்ராபர்ட்டி’ பதிவு செய்ய போவதாக கூறினான். சாந்தி தனக்கு தேவை இல்லை என்று எவ்வளவோ சொன்னப் போதும் கேட்காமல் அவளை அழைத்துச் சென்றான். கணவனின் மேல் கண்மூடித் தனமான நம்பிக்கை வைத்திருந்த அவளும் என்ன ஏது என்று கேளாது அன்று சொன்ன இடத்தில் கையெழுத்து போட்டு வந்தாள். ... அருகில் இருந்த காகிதங்களை தேடிய ஆனந்தி, அதில் இருந்த ஒரு தாளை எடுத்து கூர்ந்து கவனித்தாள். அவளின் முகம் மலர்ந்தது.
மற்ற இருவரும் ஆவலுடன் கவனிப்பதை உணர்ந்து,
This story is now available on Chillzee KiMo.
...