Page 5 of 10
ஆனந்திக்கு அவர்களின் திகைப்பை கண்டு வியப்பாக இருந்தது.
"என்ன விஷயம்? உங்களுக்கு இதை பத்தி தெரியாதா என்ன??? அப்புறம் எப்படி கையெழுத்து போட்டீங்க?"
சாந்தியின் மூளை வேகமாக வேலை செய்தது.
அன்றொரு நாள் அரவிந்த் அவளிடம் கை எழுத்து வாங்கியதும், அப்போது அருகில் இருந்த அருணாவை கையெழுத்து போட சொன்னதும் நினைவில் வந்தத
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
அருணா அரவிந்திடம் சாந்தி சொல்லும் நல்ல விஷயங்களை அவன் ஏற்றுக் கொள்வதில்லை என்று சொன்ன சில நாட்கள் கழித்து, அரவிந்த் சாந்தியை பத்திர பதிவு செய்யும் அலுவலகத்திற்கு அழைத்து சென்றிருந்தான்.