Page 3 of 10
எதுவும் பேச வில்லை.
சிறிது நேரத்தில் சுதாரித்துக் கொண்ட சாந்தி,
"இங்க வேண்டாம் அருணா, உன் டேபிளுக்கு போய் பார்க்கலாம்..." என்றாள்.
மற்றவர்கள் இருவரும் மறுப்பு எதுவும் சொல்லாது அதை ஏற்றுக் கொண்டார்கள்.
அருணாவின் மேஜைக்கு அருகில் மூன்று நாற்காலிகளை இழுத்துப் போட்டு மூவரும் அமர்ந்தனர். வங
...
This story is now available on Chillzee KiMo.
...
, இல்லையோ, அவர்களின் கம்பெனியின் சட்டப் பத்திரங்களை பற்றி முழுவதுமாக அறிந்துக் கொள்ள சாந்தி விரும்பினாள். அதனால் தான் ஆனந்தியிடம் விபரங்களை கேட்டு தெரிந்துக் கொண்டாள்.