Chillzee Classics - புயலுக்குப் பின்... - 20 - பிந்து வினோத்
குழப்பங்களுடன் யோசனையில் ஆழ்ந்திருந்த சாந்தி, ஏதோ தோன்றவும் அரவிந்தைப் பார்த்தாள். அவன் கண் விழித்து அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்!
சாந்தியின் முகம் தானாய் மலர்ந்தது.
"இப்போ வலி எல்லாம் எப்படிங்க இருக்கு? சிஸ்டரை கூப்பிடவா?" என்று உடனே அன்புடன் விசாரித்தாள்.
அரவிந்தால் இப்போது மெதுவாக பேச முடிந்தது. ஆயினும் தாடையில் அறுவை சிகிச்சை செய்யப் பட்டதால், அவனை தேவை இல்லாமால் பேச வேண்டாம் என்று டாக்டர் ஷிவா அறிவுறுத்தி இருந்தார்.
"கம்பெனில என்ன சாந்தி? சுந்தர் ஏத
...
This story is now available on Chillzee KiMo.
...
நடக்க முடியும்? ரொம்ப அவசரமான ஒரு வேலை இருக்கு..." என்று பரபரத்தான் அரவிந்த்.
"அரவிந்த், ப்ளீஸ் ரிலாக்ஸ்! நீங்க ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கனும்... உங்க மனைவி பயப்