Page 4 of 6
"ரொம்ப நேரம் அவரை பேச வைக்க வேண்டாம்..." என்று சொல்லி விட்டு அரவிந்த்க்கு கொடுக்க வேண்டிய மருந்துகளை கொடுத்தாள்.
அதன் பின் அரவிந்த், சாந்தி இருவருமே பேசவில்லை.
அரவிந்தின் விரல்களை மெதுவாக வருடியபடி சாந்தி அமர்ந்திருந்தாள். அவளையே பார்த்தப் படி இருந்த அரவிந்த், மெதுவாக மருந்தின் உதவியுடன் தூங்கிப் போனான்...
...
This story is now available on Chillzee KiMo.
...
கம்பெனி உடன் வியாபாரம் செய்த மற்றவர்களை அவள் முழுதாக அறிந்திருக்க வில்லை. எப்போதாவது ஏதாவது பார்ட்டியில் சந்திப்பதோடு சரி... அவர்களில் நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்று எப்படி தெரிந்துக்