(Reading time: 7 - 13 minutes)
Puyalukku Pin
Puyalukku Pin

Chillzee Classics - புயலுக்குப்  பின்... - 14 - பிந்து வினோத்

சாந்தியின் பொறுமையை சோதிக்காமல் அருணா விரைவிலேயே வந்து சேர்ந்தாள். அவள் வேகமாக வண்டியை ஒட்டி வந்திருப்பது அவளின் கலைந்த கூந்தலில் புரிந்தது...

  

அப்படி இது என்ன புதிய பிரச்னை??? என்ற கேள்வி மீண்டும் சாந்தியின் மனதினுள் வந்தது...

  

"சாந்தி மேடம், இன்னைக்கு தான் இது கூரியர்ல வந்தது... எனக்கு ஒண்ணுமே புரியல மேடம்..." என்று பேசிக் கொண்டே கையில் இருந்த பேப்பர்களை சாந்தியிடம் கொடுத்தாள் அருணா.

  

அருணாவின் கையில் இருந்த காகிதங்களை வாங்கி பார்த்த சாந்தி அது ஒரு கோர்ட் நோட்டீஸ் என்பதை அறிந்துக் கொண்டாள். கடன் ஒப்பந்தத்தில் இருப்பதை

...
This story is now available on Chillzee KiMo.
...

சாருக்கு அக்சிடென்ட் ஆன அப்புறம்..." என்றாள்.

  

சாந்தியின் மனதில் பிரசன்னா சொன்ன வார்த்தைகள் மீண்டும் ஓடின...

  

இதை தான் அரவிந்த் குறிப்பிட்டானா???

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.