Page 3 of 5
வரேன்..."
அருணா சென்ற பின் சாந்தி கடந்த சில நாட்களாய் நடந்த விஷயங்களை மனதில் அசை போட்டு பார்த்தாள்.
அரவிந்த் சில நாட்களாக டல்லாக இருந்ததின் காரணம் இப்போது புரிவது போல் இருந்தது.
அவன் அன்று தன் நகைகள் பற்றி கேட்டதும் தான் கோபப்பட்டதும் நினைவில் வந்தது. அன்று பெரிதாய் தெரிந்த விஷயங்கள் இன்று உப்பு சப்பற்றத
...
This story is now available on Chillzee KiMo.
...
ருக்கிறாள் என்ற உணர்வே அவளின் மனதிற்கு தெம்பாக இருந்தது.
விரைவில் வருகிறேன் என்று சொல்லி விட்டு சென்ற அருணா, திரும்பி வர இரவு எட்டு மணிக்கு மேல் ஆனது!