Chillzee Classics - புயலுக்குப் பின்... - 24 - பிந்து வினோத்
சாந்தி அவனுக்கு அவள் மீது நம்பிக்கை இல்லை என்று சொன்னதால் குழம்பிப் போயிருந்த அரவிந்த், அவள் கேட்ட கேள்வியில் அதிர்ந்துப் போகவில்லை! மாறாக, இது தானா என்பது போல் பெருமூச்சு விட்டான்!
"சாந்தி... இது தானா? நானும் என்னவோ ஏதோன்னு..."
அவன் முழுவதும் பேசி முடிக்க வாய்ப்பு கொடுக்காமல், குறுக்கிட்டுப் பேசினாள் சாந்தி.
"ப்ளீஸ் அரவிந்த்... உண்மையை சொல்லுங்க... ஏன் இப்படி செஞ்சீங்க? அதுவும் என்கிட்டே உண்மையை சொல்லாமல்... எதுக்கு செஞ்சீங்க???"
...
This story is now available on Chillzee KiMo.
...
நீ கோபமா இருந்தீயேன்னு சொன்னேன்... ஆனால் பரவாயில்லை இனிமேல் எப்போ நீ கோபப் பட்டாலும் இந்த ஆக்சிடெண்ட பத்தி சொன்னா போதும் போல இருக்கே..." என கிண்டலாக பேசி சிரிக்க முயன்றான் அரவிந்த்.