Page 2 of 4
அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு, எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள் சாந்தி.
சில வினாடிகள் அங்கே அமைதியில் கழிந்தது.
அரவிந்தே முதலில் பேசினான்!
"ஷான்ஸ்... கோபமா?"
சாந்தி பதில் எதுவும் சொல்லவில்லை.
"ப்ளீஸ் டா... என்ன பேக்கு வைஃப் நீ? என் பேர்ல என் கணவன் சொத்து எழுதி வைக்கலைன்னு க
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்ல தயக்கமா இருந்தது... அருணா வேற உன்கிட்ட இதை பத்தி பேசினதா சொன்னாங்க... நீ என் கிட்ட அதைப் பத்தி கேட்கலை, சண்டைப் போடலன்னா கூட உனக்கும் கஷ்டமா தானே இருந்திருக்கும்...