(Reading time: 5 - 9 minutes)
Puyalukku Pin
Puyalukku Pin

Chillzee Classics - புயலுக்குப்  பின்... - 27 - பிந்து வினோத்

னந்தியை வக்கீல் அலுவலகத்தில் இறக்கி விட்டு விட்டு, நேராக தங்கள் அலுவலகம் சென்றாள் சாந்தி.

  

அவளின் மனம் சலனப் பட்டிருந்தது! ஆனால், இப்போது அதைப் பற்றி எல்லாம் எண்ணி கொண்டிருக்க நேரமில்லை என்பதையும் அவள் உணர்ந்திருந்தாள்.

  

அலுவலகம் சென்ற உடன், முன்பு திருப்பி அனுப்பப் பட்ட அந்த இரண்டு ஆர்டர்களை பற்றி அருணா மற்றும் தரக் கட்டுபாட்டு பகுதியின் சூப்பர்வைசர் கல்யாணுடனும் பேசினாள்.

  

அருணா முன்பு சொன்ன அதையே தான் கல்யாணும் திரும்பச் சொன்னார்.

  

"அரவிந்த் சார் QC விஷயத்தில மட்டும் ரொம்ப ஸ்ட்ரிக்ட் மேடம்... நானும்

...
This story is now available on Chillzee KiMo.
...

  

கல்யாண் சென்ற பின் அருணாவின் பக்கம் திரும்பிய சாந்தி, அவள் முகம் தெளிவில்லாது இருக்கவும்,

  

"என்ன அருணா, உடம்பு சரி இல்லையா என்ன?" என்றாள் அக்கறையுடன்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.