தொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - 20 - ரேவதி முருகன்
ப்ரித்வி கதவை திறந்து உள்ளே வந்தான். காதில் விழுந்த சிரிப்பு சத்தம், எட்டிப் பார்க்க வைத்தது.
அங்கே வந்தனா நின்றுக் கொண்டிருக்க, அவன் குடும்பத்தினர் எல்லோரும் சுற்றி அமர்ந்து இருந்தார்கள்.
வந்தனா கையை ஆட்ட, சுசித்ரா, “போ? போகாதே?” என்றுக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
தலையை ஆட்டிய வந்தனா, காற்றில் என்னமோ படம் வரைந்தாள்.
எல்லோருமாக Dumb Charades விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது ப்ரித்விக்கு புரிந்தது.
“என்னம்மா பண்ற நீ? ஒன்னும் புரியலை! எங்க வீட்டை தாண்டிய டம்போ டக்
...
This story is now available on Chillzee KiMo.
...
த்திற்கு சென்றான்.
“மங்கி, வா, நீயும் விளையாடு. உன்னை விட கேவலமா டம்ப் ஷரேட்ஸ் விளையாடுறவங்க இருக்காங்கன்னு பார்த்து தெரிஞ்சு சந்தோஷப் படு. வந்தனா டோட்டல் பிளாப்,” என கிடைத்த