Page 5 of 6
“ஒன்னும் செய்யாது வந்தனா, உடைச்சிடு,” என அனுராதா சொல்ல, வந்தனா கையிலிருந்த முட்டையை பார்த்துக் கொண்டே நின்றாள்.
“பார்த்துட்டே இருந்தா எப்படி? பான் சூடாச்சு, சீக்கிரம் உடைச்சிடு,” என அனுராதா சொல்ல, வந்தனா கத்தியை வைத்து முட்டைக்கு வலித்து விடுமோ என்பதுப் போல மெல்ல தட்டினாள்.
சுச்சிக்கு சிரிப்பு பொங்கியது!
“
...
This story is now available on Chillzee KiMo.
...
னாவை மீண்டும் ஏற்றுக் கொண்டால், எல்லாம் சரியாகி விடும்.
ஏற்றுக் கொள்வானா??
ப்ரித்விக்கு அவள் மேலே இருக்கும் அன்பு பற்றி தெரிந்ததால் அனுராதாவிற்கு சந்தேகமாக