(Reading time: 7 - 14 minutes)
Puyalukku Pin
Puyalukku Pin

Chillzee Classics - புயலுக்குப்  பின்... - 21 - பிந்து வினோத்

காலை வேளை என்பதால் வங்கி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. வங்கியின் மேலாளரும் மும்முரமாக வேலையில் ஈடுப் பட்டிருந்தார். அவரை காண ஏற்கனவே சிலர் காத்திருப்பதை உணர்ந்து அருணாவும், சாந்தியும், மேனேஜர் அறையின் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்துக் காத்திருந்தனர்.

  

அருணாவிற்கு சாந்தி மேலாளரை காண காத்திருப்பதின் காரணம் புரியவில்லை. கேட்கவும் தயக்கமாக இருந்தது. சிறிது நேரம் அமைதியாக இருந்தவள்... ஆர்வத்தை அடக்க இயலாமல், சாந்தியிடம் பேசி தெரிந்துக் கொள்வது என்று முடிவு செய்தாள்.

  

"எதுக்காக மே.. அக்கா, மேனேஜரை பார்க்க வெயிட் பண்றீங்க?"

...
This story is now available on Chillzee KiMo.
...

..."

  

"இப்போ நடக்குறதுக்கு எல்லாம் காரணம் திருஷ்டி தான் அக்கா... நான் அன்னைக்கு அந்த பார்ட்டிலேயே சொன்னேன் தானே? உங்க ரெண்டு பேர் போல ஒற்றுமையா மனம் ஒத்து

2 comments

  • hatsoff mam. santhi kobathai feel seiya mudiyuthu. sensational story and marvellous character building. i want santhi to win.
  • S... Absolutely correct.... <br /><br />Shanthi take to revenge for sundhar... <br /><br />Nice episode...

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.