Page 1 of 10
Chillzee Classics - புயலுக்குப் பின்... - 38 - பிந்து வினோத்
சாந்தி வீட்டிற்கு வந்து சேர்ந்தப் போது, கவிதா ஒரு பக்கம் இருந்து கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருக்க, கற்பகமும், வனஜாவும் கீரையை சுத்தம் செய்தப் படி சீரியல் பார்த்து அதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள்!
“என்ன எல்லோரும் ரொம்ப பிசியா இருக்கீங்க போல இருக்கு?” என்றாள் சாந்தி.
“எங்களுக்கு இப்படி தான் நேரம் போகும் சாந்தி.... அது சரி, நீ கொஞ்சம் சீக்கிரம் வர பார்க்க கூடாதா? அரவிந்த் வழக்கம் போல மூஞ்சியை தூக்கி வச்சுட்டு, சாப்பிடாம அடம் பிடிக்கிறான். அவன் குழந்தையா இருந்தப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
..” என கெஞ்சுவதுப் போல கொஞ்சினாள் கவிதா.
“சரி... சரி... ஹோம் வொர்க் எல்லாம் செஞ்சு முடிச்சாச்சா???”
“எல்லாம் முடிச்சாச்சு மம்மி...”