(Reading time: 6 - 12 minutes)
Puyalukku Pin
Puyalukku Pin

Chillzee Classics - புயலுக்குப்  பின்... - 03 - பிந்து வினோத்

சாந்தி பவன் பேருக்கு ஏற்ப அமைதியாக இருந்தது. கவிதா பள்ளிக்கு காரில் செல்வதால் அவள் புது வீட்டில் இருந்து பள்ளி செல்வதில் எந்த பிரச்சனையும் எழவில்லை.

  

அரவிந்த் புது வீட்டின் வரவேற்பறையை ஒட்டி இருந்த அறையை தன் அலுவலக அறையாக அமைத்துக் கொண்டான். தினமும் காலையில் அவனின் செயலாளர் அருணா, சாந்தி பவன் வந்து அன்றைய அலுவலக நிலைகளையும் திட்டங்களையும் அரவிந்துடன் பகிர்ந்து கொண்டு அலுவலகம் செல்வது வாடிக்கை ஆனது. இதனால் அரவிந்த் அலுவலகம் சென்று பின் வெளி வேலைகளுக்கு செல்ல வேண்டி இருக்க வில்லை. ஆகவே அவன் குடும்பத்துடன் அதிகமாக சில நிமிடங்கள

...
This story is now available on Chillzee KiMo.
...

் காலை விட மாட்டேன் என்றான்.

  

கூடுதலாக, சாந்தி இது போன்ற தேவை இல்லாதவற்றை எண்ணி குழம்புவதை விட்டு விட்டு வீட்டை அழகு படுத்துவதில் ஈடுபடுமாறு இலவச இணைப்பாக ஆலோசனையும் கூறினான்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.